செக்ஸ் மோகத்தின் புதுமண தம்பதி தொடர்ந்து 48 மணிநேரம் உடலுறவில் ஈடுபட்டதால் மணமகள் பரிதாபமாக பலி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 52 வயதுடையவர் ரல்ஃப் ஜான்கஸ் (Ralph Jankus), இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 வயதுடைய கிரிஸ்டல் (Christel) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். புதிதாக திருமணமானதால் இருவருக்கும் செக்ஸ் மீது அதிகமான மோகம் இருந்துள்ளது. 


இந்நிலையில், செக்ஸ் என்றால் வெறும் உடலுறவு மட்டுமில்லாமல் சுயஇன்பம் மற்றும் பிற விளையாட்டுகளில் முரட்டுதனமாக விளையாடுவது என இருவரும் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், புதுமண தம்பதிகளான இவர்கள் இருவரும் திருமனணத்திக்காக விடுமுறை கிடைத்ததால் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்பொழுது இவரும் எந்த நேரமும் உடலுறவில் ஈடுபடுவதையே முழுநேர வேலையாக செய்து வந்துள்ளனர்.  


இந்நிலையில், ஜான்கஸ் தனது மனைவி கிரிஸ்டரின் பெண் உறுப்பிற்குள் 8 இன்ச் அளவில் முட்களை கொண்ட செக்ஸ் பொம்மை செலுத்தி அவரது மனைவிக்கு சுய இன்பத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே தொடர்ந்து செக்ஸ் செய்து வருவதால் அவரது உடல் நிலை சற்று சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், அவர் அந்த செக்ஸ் பொம்மையை அவரது பெண்ணுறுப்பில் செலுத்தியதால் உடலுக்குள் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் எதிர்பாராத விதமாக அவரது மனைவி மரணமடைந்துள்ளார். 


இதையடுத்து, காவல்துறையினர் ஜான்கஸை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். கோர்ட் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்சியடைய செய்துள்ளது.