Anna Serial In Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. ரத்னம் திருமணத்தை நோக்கி இந்த சீரியல் கதைக்களம் நகர்ந்து வந்த நிலையில் சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் மருதப்பன் சண்முகத்தை குத்த வர சூடாமணி குறுக்கே வந்து கத்தி குத்து வாங்கி உயிரை விட்டு விட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் ஷண்முகம் குடும்பம் மொத்தமும் சோகத்தில் மூழ்கி விட்டது. நான்கு தங்கைகளும் சண்முகமும் சேர்ந்து சூடாமணியின் இறுதி சடங்குகளை செய்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் கண்களையும் குளமாக்கியுள்ளது. 


அண்ணா சீரியல் குறித்து வெளியான ப்ரோமோ  வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூடாமணியை ஏண்டா கொன்னீங்க? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சண்முகமும் அவன் தங்கைகளும் அழும் காட்சிகளை பார்க்கும் கண்கள் கலங்குவதாக கமெண்ட்டுகளில் கண்ணீர் விட்டு வருகின்றனர். 


மேலும் 20 வருஷமா ஜெயிலில் இருந்து பரோலில் வந்த சூடாமணி இனியாவது குடும்பத்தோடு சந்தோசமாக இருப்பது போல் கதையை கொண்டு போய் இருக்கலாம், ஆனால் இப்படி பண்ணிடீங்களே.. சீரியலாக இருந்தாலும் மனசு கஷ்டமா இருக்கு என்று கூறி வருகின்றனர். 


அதுமட்டுமின்றி இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் அனைவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து வருவதாவும் பாராட்டி வருகின்றனர். 


 



மேலும் படிக்க - வீரா சீரியல்: தீக்குளிப்பு ட்ராமா போட்ட கண்மணி.. ராமசந்திரன் கொடுத்த வாக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ