தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. மெகா ஸ்டார் என அழைக்கப்படும் இவருக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தற்போது அவரும், அவரது மகன் ராம் சரணும் இணைந்து ஆச்சார்யா என்ற படத்தில் நடித்திருக்கின்றனர். இதனை மேட்னி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் கொனிடேலா நிறுவனம் தயாரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். இன்று வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்துவருகின்றனர்.



இந்தச் சூழலில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய சிரஞ்சீவி,“‘ஆச்சார்யா’ திரைப்படம் ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் தாமதம் ஆனது.


மேலும் படிக்க | விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட் - நடிகை ஓபன் டாக்


அதன் காரணமாக வட்டி மட்டுமே 50 கோடி ரூபாய் கட்டினேன். நான் வட்டி கட்டிய இந்தப் பணத்தில் ஒரு மீடியம் பட்ஜெட் படமே எடுத்து முடித்திருக்கலாம்” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR