கடந்த நான்கு ஆண்டுகளில் 29 ஆயிரத்து 200 மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் எம்ஆர்பி மூலமாகவும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Ayushman Bharat Yojana : பிரதமர் மோடியின் இலவச சுகாதாரத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக 23 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை மிதமானதாகத் தோன்றினாலும் வழக்குகள் அனைத்தும் நிலையானவை மற்றும் லேசான அறிகுறிகளுடன் உள்ளன.
கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
HMPV வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்கள் டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகளையும், தவிர்க்க வேண்டிய உணவுகளையும் அறிந்து கொள்ளலாம்.
சுகாதார நிபுணர்கள் புதிய வைரஸ் பரவல் குறித்து கூறுகையில், 'Human Meta-Pneumo Virus (HMPV)' என்ற வைரஸ் என்னும் இந்த புதிய வைரஸ் முக்கியமாக சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலகம், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையில், 5 ஆண்டுகள் கழித்து, சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Covaxin Side Effects Revealed In Study: கோவாக்ஸின் உட்கொள்பவர்களில் 30% க்கும் அதிகமானோர் நரம்பு மண்டல கோளாறுகள், மாதவிடாய் அசாதாரணங்களை அனுபவித்ததாக ஆய்வு தெரிவிக்கிறது
FLiRT COVID Variant Threat To India: கோவிட் நோயை ஏற்படுத்தும் ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒன்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, அதிலும் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...
Bird Flu H5N1 Virus Vs Corona Virus :கொரோனா நோய் பாதிப்பை விட மிகவும் கொடிய நோய் ஒன்று பரவ வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் பகீர் கிளப்பியிருக்கின்றனர். அது என்ன நோய் தெரியுமா?
தமிழகத்தில் கொரோனோ பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், நீலகிரி எல்லை சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.