மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதியக் கோரி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் மனு தாக்கல்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என தெரிகிறது.


ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.