மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சில தீய சமுக விரோதிகளால் திடீரென வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என பிரபலங்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.