திரைப்பட பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழின் தொல்லையால் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பைனான்ஸியர் ஜி.என்.அன்புச்செழின்-க்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட அசோக் குமாருக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் போர்கொடிகள் தூக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழ் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 



 


இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது!