ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப ஓவியா விரைவில் சமூகவலைத் தளத்தினில் நேரடி உரையாடலுக்கு வரவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-


 



 


’ரசிகர்கள் பலரும் என்னை நேரடி உரையாடலுக்கு அழைக்கின்றனர், நானும் ஆவளேடு தான் இருக்கின்றேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாளுக்கு பின்னரே என்னால் நேரடி உரையாடல் செய்யமுடியும்’ என பதிவிட்டுள்ளார்.


எனவே கூடிய விரைவில் ஓவியாவின் நேரடி உரையாடலினை பார்க்க இயலும்.