Sandhya Raagam TV Serial (Zee Tamil Inputs): தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இது சீரியலில் நேற்றைய எபிசோடில் மண்டபத்தில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, மதுமிதாவின் குடும்பம் மண்டபத்திற்கு வர பத்திரிக்கையாளர் யார் இந்த என்று கேட்க ஜீவா தான் மாப்பிள்ளை என்று சொல்கிறாள் ரேணுகா.  அதன் பிறகு மதுமிதா குறித்து விசாரிக்க அவர்கள் கல்யாணம் பண்ணி கௌதம் லவ் ப்ரொபோஸ் பண்ணத நீங்க டிவில பார்க்கவில்லையா என்று கேட்க மதுமிதா ரேணுகாவை கையை பிடித்து அழைத்து சென்று விடுகிறாள்.


அதை தொடர்ந்து கௌதம் மதுமிதாவின் அழகை பார்த்து ரசித்தபடி இருக்கிறான். அடுத்து ஐயர் மாப்பிள்ளை காசி யாத்திரைக்கு கோச்சிட்டு போறாரு, பொண்ணோட அப்பதான் செய்யவேண்டிய சடங்கு எல்லாம் செய்யணும் என்று சொல்ல பொண்ணுக்கு அப்பா இல்ல அதுக்கு பதிலா அவளோட அண்ணன் அபிஷேக் செய்வான் என்று சொல்ல அதைக் கேட்டு கௌதம் அப்செட் ஆகிறான்.


இதை பார்த்து மதுவும் சோகமாகிறாள். கௌதம் இந்த கல்யாணத்திலும் என்னை ஒன்னும் பண்ண விடல என்று வருத்தப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க - வீரா சீரியல் அப்டேட்: கால் கிடக்க காத்திருக்கும் வள்ளி.‌. வீரா கொடுத்த அதிர்ச்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ