வெற்றிகரமாக சூப்பர் ஹிட் படமான தெறி படத்துக்கு பின்னர் விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ருத் பிரபு என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன் என பெரிய நட்சத்திரப் கூட்டமே  பங்கேற்கிறது.


இந்த படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் ஆகும். மேலும் இப்படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.