தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சௌந்தரபாண்டியை குத்த செல்ல சூடாமணி இறந்து விட்டது போல் தகவல் பரவிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, சூடாமணி இறந்து போனதாக தகவல் பரவ பாண்டியம்மா என்னனமோ நிரூபிக்கணும்னு சொன்னா ஆனால் ஒண்ணுமே நடக்காமல் செத்து போய்ட்டா என்று சந்தோசப்பட சூடாமணி அலறி எழுந்து கொள்ள அது கனவு என்று தெரிய வருகிறது. 


இதையடுத்து சூடாமணி நான் நிரூபிக்க வேண்டியது நிறைய இருக்கு அது எல்லாமே நடக்கணும். குறிப்பாக அந்த சௌந்தரபாண்டி தான் நகையை திருடியாதுனு நிரூபிக்கனும், 20 வருஷமா பிரிந்து இருக்கிற என் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்கனும் என்று வேண்டுகிறாள். 



அதன் பிறகு ஷண்முகம் ஆவேசமாக வந்து சௌந்தரபாண்டியை குத்த போக பரணி தடுக்க முயற்சி செய்ய ஒரு கட்டத்தில் பாக்கியம் குறுக்கே வந்து நிற்க ஷண்முகம் சௌந்தரபாண்டியை குத்த போய் கடைசியில் கத்தி பாக்கியத்தின் வயிற்றில் இறங்குகிறது. 


இதனால் பரணி பதறி போக முத்துப்பாண்டி அம்மாவுக்கு கத்திக்குத்து நடந்ததும் இதுவரை காட்டாத பாசத்தை காட்டி குழந்தை போல் கலங்கி நிற்கிறான், உன்னை சாக விட மாட்டேன் மா என்று துடிதுடிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | அஜர்பைஜானில் இருந்து அவசரமாக சென்னை வந்த அஜித்! ஷாலினிதான் காரணம்..என்னாச்சு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ