75th Independence Day: அரசு கட்டிடங்கள் மூவர்ணங்களில் ஜொலிக்கின்றன

Sun, 15 Aug 2021-10:20 am,

சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

இந்திய விமானப்படையின் இரண்டு Mi 17 1V ஹெலிகாப்டர்கள் மூலம் செங்கோட்டையில் மலர்கள் தூவப்பட்டன

(புகைப்படம்: Twirtter)

பிரதமர் நரேந்திர மோடி 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் செங்கோட்டையில் இருந்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

(புகைப்படம்: BJP4India)

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் (ITBP ) ஜவான்கள் லடாக் பாங்கோங் த்சோவின் கரையில் 2021 சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

உத்தரபிரதேச சட்டமன்றம் மற்றும் லக்னோ ரயில் நிலையம் மூவர்ணத்தில் ஒளிருகின்றன.

(புகைப்படம்: ANI)

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணத்தில் ஒளிருகின்றது.

(புகைப்படம்: ANI)

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் கடிகார கோபுரம் மூவர்ணத்தில்  ஒளிருமகின்றது.

(நன்றி: ANI)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link