தாய்மார்களிடம் இருக்கும் 8 நல்ல குணங்கள்...அவர்களின் வெளித்தோற்றத்தில் காணப்படும்!

Tue, 28 Jan 2025-6:49 pm,
அனுதாபம்

அனுதாபம்: அனுதாபம் என்பது தன்னுடைய உள்ளார்ந்த மனதின் அன்பையும் மற்றும் குணங்களையும் வெளிப்படுத்துவது மற்றும் பகிர்ந்து கொள்ளுதல். ஏனென்றால் தாய்மார்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை புரிந்துகொண்டு அவர்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய நினைக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

 

பொறுமை

பொறுமை: வீட்டில் அதிகமான பொறுமை அம்மாக்களிடம் உள்ளது என்று கூறப்படுகிறது. தாய்மார்கள் எந்தவொரு விஷயத்தையும் பொறுமையுடன் கையாளுவார்கள். மாறாகச் சரியான நோக்கத்திட்டங்களையும் அவர்கள் முன்வைக்க முனைவார்கள். இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது என்று சொல்லப்படுகிறது.

நெகிழ்வுத்தன்மை

நெகிழ்வுத்தன்மை:  குழந்தைகளின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதல் ஆளாக இருப்பது தாய்மார்கள். தன்னுடைய பிள்ளைகளின் குணத்திற்கேற்ப நெகிழ்வுத்தன்மையைச் சிறந்த தாய் பெற்றிருப்பார். 

உரையாடல்: பொதுவாக அதிகமான வீட்டில் உரையாடல் பாசமாகப் பேசுவது தாய்மார்களாகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனை உருவாகுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். 

இணைப்பின் முக்கியத்துவம்: தாய்மார்கள் முக்கியமான விஷயங்களுக்குப் பக்க பலமாக்க இருப்பார்கள். வீட்டில் தங்கள் பிள்ளைகளிடம் சில விஷயங்களில் கண்டிப்பாக இருப்பார்கள். மாறாக சில விஷயங்களில் ஆதரவுடன் இருப்பார்கள்.

பின்வாங்குதல்:  குழந்தைகள் செய்யும் தவறான செயல்களுக்குத் தாய்மார்கள் ஒருபோதும் துணை நிற்க மாட்டார்கள், மாறாக மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள்.

தவறு-சரி: தாய்மார்கள் மற்றவர்கள் கூறும் கருத்துக்களை உடனடியாக ஏற்க மாட்டார்கள். ஒருபுறம் குழந்தைகள் மீது மற்றவர்கள் ஏதேனும் புகார் அளித்தாலோ அல்லது குறைகூறினாலோ தாய்மார்கள் அதற்குச் சிறந்த பதிலடிக் கொடுப்பார்கள்.

 

அளவில்லா பாசம்: சிறந்த தாய்மார்கள் எப்போதும் பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசத்தைக் கொடுப்பார்கள், அதேசமயத்தில் கண்டிப்புடனும் இருப்பார்கள். தன்னுடைய குழந்தைகள் செய்யும் தவறுகள் மற்றும் நல்ல விஷயங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தாய்மார்கள் சரியான முறையில் நடந்துகொள்வார்கள். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link