ஆளே அடையாமல் தெரியாமல் மாறி போன ரித்திகா சிங்! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Mon, 08 Jan 2024-1:31 pm,

பாக்ஸராக இருந்து நடிகராக மாறியவர் ரித்திகா சிங்.  இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழித் படங்களில் நடித்து வருகிறார்.  

 

2009 ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, சூப்பர் ஃபைட் லீக்கில் பங்கேற்றார் ரித்திகா சிங்.  

 

பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இருதி சுற்றுப்படத்தில் நடித்து பிரபலமானார்.  மாதவனுடன் இந்த படத்தில் இணைந்து நடித்தார்.  ஒரே பாத்திரத்திற்காக மூன்று முறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். 

 

ஒரு தேசிய விருது, ஒரு SIIMA விருது மற்றும் மூன்று பிலிம்பேர் விருது ஆகியவற்றை வென்றுள்ளார் ரித்திகா சிங். கிக்பாக்ஸராகவும், தற்காப்பு கலைஞராகவும் சிறுவயதிலிருந்தே பயிற்சி பெற்றார். 

 

தற்போது தனது அடுத்த படத்திற்காக உடலை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் ரித்திகா.  அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link