சேலை சூடிய பூஞ்சோலையாய் மயக்க வந்த யாஷிகா!

Mon, 07 Mar 2022-9:09 pm,

மாடலாக தனது பணியை தொடங்கியவர் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்.

 

அதனையடுத்து இவரை சில படங்களில் நடித்திருந்த போதிலும் இவரை மென்மேலும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்று அனைவரின் மத்தியிலும் நன்கு பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

 

இடையில் விபத்தில் சிக்கிகொண்டு தனது தோழியை இழந்த இவர் சிறிது நாட்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

 

மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள இவர் கவர்ச்சியில் களமிறங்கி ரசிகர்கள் பலரையும் திணறடித்தார்.  தற்போது சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்களை மயக்கி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link