ஆஃப்கானிஸ்தான் பெண் அதிகாரிகளுக்கு இந்தியாவில் இராணுவ பயிற்சி

Mon, 11 Dec 2017-5:25 pm,

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு வரும் 24-ம் தேதி வரை என மொத்தம் 20 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவில் முதன் முறையாக ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு வரும் 24-ம் தேதி வரை என மொத்தம் 20 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

ஆஃப்கானிஸ்தான் ஆண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது பெண் இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்ச்சி அளிக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதன் முறையாக ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு இராணுவ பயிற்சியுடன் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்த பெண் அதிகாரிகள் இந்தியக் கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளச் செய்யும் வகையில் அவர்கள் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆஃப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு போர்ப்பயிற்சிகள், துப்பாக்கிச் சூடு, மற்றும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கையாள்வது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் 21 வயது முதல் 40 வயது வரையிலான ஆஃப்கானிஸ்தான் இராணுவ பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்தியாவில் முதன் முறையாக ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link