30 ஆண்டுக்கு பிறகு கும்பத்தில் சனிபெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்

Sat, 08 Apr 2023-6:03 am,

சனிப் பெயர்ச்சி 2023: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்பத்தில் இடப்பெயர்ச்சி அடைந்தார். எனவே, அடுத்த 2 ஆண்டு வரை மூன்று ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் செழிப்பு பெறப்போகின்றனர்.  

 

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிலவும். நீங்கள் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் மற்றும் வேலை செய்பவர்களும் வெற்றி பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும், கலை, இசை மற்றும் ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் சிறந்த பலன்களைப் பெறுவார்கள்.

 

மிதுன ராசி: 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு அற்புதமான காலமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலை செய்பவர்களின் சம்பள உயர்வுடன், பதவி உயர்வும் பெறலாம். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களுக்கும் வாய்ப்பு உண்டு.

 

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் இருநந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link