மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், பீதியில் உறைந்துள்ள மக்கள்

Thu, 09 Sep 2021-5:06 pm,

மெக்ஸிகோவின் தேசிய நில அதிர்வு கணக்கிடும் மையம். பூகம்பத்திற்கு பிறகு சுமார் நூறு அதிர்வுகள் ஏற்பட்டத்தகாவும், இதில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 5.2  என்ற அளவில் பதிவானது. (Image credit: Reuters)

இந்த நிலநடுக்கம் கடற்கரை ரிசார்ட்டின் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரம்  சேதமடைந்தது. கோவிட் -19 நோயாளிகளுக்கான மருத்துவமனையின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது இதனால், நிலச்சரிவு மற்றும் எரிவாயு கசிவும் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கம் பெரிய அழிவை ஏற்படுத்தவில்லை என அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (Image credit: Reuters)

அகாபுல்கோவில், மக்கள் பீதியில் வீதியின் கூயிருப்பதை காண முடிந்தது. மேலும் மருத்துவ குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன (Image credit: Reuters)

ஆரம்ப நிலநடுக்கத்திற்குப் பிறகு உள்ளூர் பேரிடர் அதிகாரிகளால் பகிரப்பட்ட ஒரு காணொளியில், மலைப்பகுதியில் மின்னல் போன்ற வெளிச்சம் தோன்றியதை அடுத்து அங்குள்ள உள்ள நீச்சல் குளத்தில் இருந்து நீரில் மூழ்கியதால், மேகமூட்டமான இரவு வானத்தில் ஒளி வீசுவதை காட்டியது.  (Image credit: Twitter)

ஒரு ஹோட்டல் நுழைவாயிலில், ஒரு பெரிய உலோக கம்பம் இடிந்து விழுந்ததில் கார் ஒன்று நசுங்கியது. விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. நகருக்குள் பல சாலைகள் நிலச்சரிவால் தமூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (Image credit: Reuters)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link