இந்த 6 பழங்களை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது!

Sat, 29 Jun 2024-5:14 pm,

தர்பூசணி: அதிகளவு நீர்சத்து கொண்ட தர்பூசணி வயிற்றில் அமிலத்தன்மை அளவை அதிகரிக்கலாம், இது எரிச்சல் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். அதே போல மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.

கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் உள்ளது. எனவே இவை செரிமான அமைப்பை கஷ்டப்படுத்தி, அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

 

அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழம் ஜூசி அதன் சுவைக்கு பெயர் பெற்றது. இருப்பினும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் எரிச்சலடையச் செய்யும்.

வாழைப்பழங்கள்: வாழைப்பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும் அவற்றில் அதிக மெக்னீசியம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை அதிகரிக்கும்.

தக்காளி: பல உணவுகளில் முதன்மையான பொருட்களாக தக்காளி சேர்க்கப்படுகிறது. இருப்பினும் தக்காளியில் அதிக அளவு டானிக் அமிலம் உள்ளது, இது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. இவற்றில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது. இதனால் நெஞ்செரிச்சல், அழற்சிக்கு வழிவகுக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link