தேசிய போர் நினைவுச்சின்ன சுடருடன் இணைந்த அமர் ஜவான் ஜோதி

Sat, 22 Jan 2022-11:17 am,

1971 போருக்குப் பிறகு 1972 இல் அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது. 

டெல்லியின் ​​​​இந்தியா கேட்டில் ஏற்றப்பட்டுள்ள இந்த ஜோதி 1914-1921 க்கு இடையில் உயிர் தியாகம் செய்த பிரிட்டிஷ் இராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறது.

சுதந்திர இந்தியாவுக்காக பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் போராடி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவுச்சின்னம் மரியாதை செலுத்துகிறது. 

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா, அமர் ஜவான் ஜோதியை தேசியப் போர் நினைவிடத்தில் உள்ள நித்திய சுடருடன் இணைத்தார்

இரண்டு போர் நினைவுச் சின்னங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் இருக்கக்கூடாது 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link