இரவு தூங்கும் முன் இந்த பொருட்களை முகத்தில் தடவினால், காலையில் முகம் ஜொலிக்கும்

Thu, 14 Mar 2024-2:33 pm,

தேன் முகத்திற்கு மிகவும் நன்மை செய்யும். இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவும். இது தவிர, முகப்பரு மற்றும் தழும்புகளை போக்க உதவும்.

பளபளப்பான சருமம் வேண்டுமெனில் ரோஸ் வாட்டரை இரவு தூங்குபவதற்கு முன் முகத்தில் தடவலாம். இது சருமத்தை மென்மையாக்க உதவும்.

 

கற்றாழை ஜெல் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து மென்மையாக்குகிறது.

 

இரவு தூங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவலாம். இதற்கு முகத்தை கழுவி பின் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

 

இரவு தூங்குவதற்கு முன்பு பச்சைப் பாலை முகத்தில் தடவினால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்லை நீக்க முடியும். 

 

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link