30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பத்தில் சனி: எழப்போகும் ராசிகள் எவை? விழப்போவது யார்?

Thu, 17 Nov 2022-12:41 pm,

சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவுள்ள அதே வேளையில், சில ராசிகள் 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஏழரை நாட்டு சனியின் பிடியில் சிக்குவார்கள். தற்போது சனி மகர ராசியில் உள்ளார். 

 

ஜனவரி முதல் மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். கடகம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் சனி தசையின் தாக்கம் தொடங்கும். 

 

துலாம், மிதுன ராசிக்காரர்கள் மீதிருந்த சனி பகவானின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கும். தனுசு ராசிக்காரர்களும் கடந்த ஏழு வருடங்களாக அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

 

சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். சனீஸ்வரன் கோயில்களில் விளக்கு ஏற்றுவதும் நல்ல பலன் தரும். இது தவிர, பிள்ளையார், முருகர், சிவன், அம்மன் மற்றும் ஆஞ்சனேயரின் வழிபாடும் சனியின் கோபத்திலிருந்து விடுபட உதவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்க: பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link