சனி உதயம்: 5 மார்ச் முதல் இந்த ராசிகளின் விதி மாறும், நிதி நெருக்கடி நீங்கும்

Tue, 21 Feb 2023-8:46 am,

சனி உதயம் 2023: சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிலும் தெரியும். அதன்படி ஜனவரி 31 ஆம் தேதி கும்பத்தில் அஸ்தமித்த சனி மார்ச் 5 ஆம் தேதி மீண்டும் உதயமாகுவார. சனியின் உதயத்தால் ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கப் போவதோடு சுப பலன்களும் கிடைக்கும்.

 

ரிஷப ராசி: சனியின் உதயத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பொருளாதார நிலையும் மேம்படும். மரியாதையும் புகழும் கிடைக்கும்.

 

சிம்ம ராசி: சனியின் உச்சம் காரணமாக இந்த நேரத்தில் உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். நண்பர்களுடனான உறவுகள் மேம்படும். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

 

கும்ப ராசி: கும்ப ராசியில் தான் சனி உதயமாகப் போகிறது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பண ஆதாயம் கூடும். சனியின் உதயத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

 

மீன ராசி: மீன ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சுப பலன்களைத் தரப்போகிறது. கஷ்டங்கள் நீங்கம். மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுவீர்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link