இந்த மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கிய BSNL!

Mon, 09 Jan 2023-1:15 pm,

புத்தாண்டுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கிறது.

 

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலையில் வழங்கி வந்த மூன்று ப்ராட்பேண்டு திட்டங்களை நிறுத்தியுள்ளது.

 

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வந்த ரூ.275, ரூ.275 மற்றும் ரூ.775 விலையில் வழங்கி வந்த ப்ராட்பேண்டு திட்டங்களை நிறுத்தியுள்ளது.

 

டெலிகாம் டாக் அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டங்கள் ஜனவரி 1, 2023 முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link