இந்த 5 ராசிக்காரர்களுக்கு சைத்ர நவராத்திரி சிறப்பாக இருக்கும்

Wed, 30 Mar 2022-1:56 pm,

இந்த நேரத்தில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் நவராத்திரியின் போது அம்மனை வழிபடலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த நேரத்தில் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனியின் தசையால் சிரமப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு நவராத்திரியில் தேவியை வழிபடுவது பலனளிக்கும்.

ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம், துலாம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கும் நவராத்திரியில் அம்மன் வழிபாடு நன்மை தரும். இதனுடன், சிறப்பு விருப்பங்களையும் நிறைவேற்றலாம்.

துர்கா சப்தசதியை பாராயணம் செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் அடையமுடியும்.

9 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க முடியாவிட்டால், 1, 3, 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் விரதம் இருக்கலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link