விமானத்தில் வந்த பெண்ணிடம் லட்சக்கணகான வெளிநாட்டு பணம் பறிமுதல்

Wed, 24 Mar 2021-8:19 pm,

185.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை, பெண் பயணியை தடுப்புக் காவலில் எடுத்தது

ஒரு பெண் பயணியிடம் லட்சக்கணக்கான மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரகசிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து சோதனைகள் தீவிரப்படுத்தபப்ட்டன

சென்னைக்கு வந்த பயணி ஒருவரிடம் இருந்து லட்சக்கணக்கான மதிப்புள்ள சென்னைக்கு வந்த பயணி ஒருவரிடம் இருந்து லட்சக்கணக்கான மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link