அழகிய வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை!

Sat, 16 Oct 2021-8:27 pm,

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-146, மெட்ரோ நகர்-4வது அவென்யூவில் உள்ள பூங்கா சுற்று சுவரில் குழந்தைகளை கவரும் வகையில் அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது

 

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142 மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பேருந்து நிழற்குடையில் எழில்மிகு வண்ண ஓவியம் வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது

 

பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-197, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி சுற்று சுவர்களில் குழந்தைகளின் கைவண்ணத்தைக் கொண்டு வண்ண ஓவியம் வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது

 

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-179, வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தின் சுற்று சுவர்களில் வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் எழில்மிகு வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது

 

பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-92 மங்கள் ஏரி பூங்கா சுற்றுச் சுவர்களில் அழகிய வண்ண ஓவியம் வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link