புலியையே துரத்தும் நாட்டு நாய் : ‘சிப்பிப்பாறை’

Mon, 04 Apr 2022-2:27 pm,

தென்னிந்தியாவின் முக்கியமான நான்கு வேட்டை நாய்கள் கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் ஆகும்.

குறிப்பாக சிப்பிப்பாறை நாய்கள் பிரசித்தி பெற்றவை. மன்னர் காலத்தில் மதுரை அருகேயுள்ள சிப்பிப்பாறை ஊரில் இனவிருத்தி செய்யப்பட்டவை.

முயல், மான், பன்றி வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட சிப்பிப்பாறை நாய்களை நீலகிரியில் புலியை விரட்ட பயன்படுத்தியது வனத்துறை

சிப்பிப்பாறை நாய்கள் 65 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. எவ்வளவு சாப்பிட்டாலும் எலும்பும் தோலுமாகவே இருக்கும் இதன் உடல்வாகு வேகமாக ஓட பயன்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link