காது வலி பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்

Thu, 11 May 2023-4:23 pm,

2 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி பூண்டை கடுகு எண்ணெயில் சூடாக்கி, ஆறிய பின் வடிகட்டவும். இதற்குப் பிறகு காதில் 2 முதல் 3 சொட்டு விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் வெங்காயச் சாற்றை லேசாக சூடாக்கி, ஆறிய பிறகு 2 முதல் 3 துளிகள் காதில் விட்டால் நிவாரணம் கிடைக்கும். இந்த முறையை ஒரு நாளைக்கு 3 முறை செய்யவும்.

துளசி இலைகளின் புதிய சாற்றை காதில் சில சொட்டுகள் விட்டு வந்தால் 1-2 நாட்களில் காதுவலி முற்றிலும் குணமாகும்.

வேப்ப இலையை சாறு எடுத்து காதில் 2 முதல் 3 துளிகள் விட்டால் காது வலி மற்றும் தொற்று நீங்கும்.

இஞ்சி சாறு எடுத்து காதில் 2 முதல் 3 துளிகள் விடவும். இது தவிர இஞ்சியை அரைத்து ஆலிவ் ஆயிலில் கலந்து வடிகட்டி 2-3 சொட்டு காதில் விடலாம். 

 

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link