Father of Nation: தேசத் தந்தையின் ஐந்து மந்திரங்கள்

Sat, 02 Oct 2021-9:30 am,
gandhi

உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட குழுக்களின் சிவில் உரிமைகளுக்காக வெகுஜன இயக்கங்களை வழிநடத்த அரசியல்வாதிகளை ஊக்குவித்தார் மகாத்மா காந்தி.

civil rights

சாதாரண மக்களான நமக்கு நிதி மேலாண்மை தொடர்பாக மகாத்மா காந்தியின் ஐந்து மந்திரங்கள் என்றென்றும் நிதர்சனமான ஒன்றாக உள்ளது.

father of nation

வறுமை என்பது வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி. செலவை திட்டமிட்டு செய்தால் ஏழ்மை என்பது இல்லாமல் போய்விடும். அதிகப்படியான செலவுகளை எப்போது, எப்படி குறைக்க வேண்டும் என்பதை தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்கிறார் தேசப்பிதா.

அவர் செய்த ஒவ்வொரு செலவுகளையும் அவர் எவ்வாறு கணக்கு வைத்தார் என்றும், செலவுகளை எவ்வாறு மிகவும் கவனமாக திட்டமிட்டார் என்பதையும் காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகப்படியான செலவுகளைக் குறைக்கவும், ஆசை இருக்கலாம், பேராசை இருக்கக்கூடாது, தேவைக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள்

சிறிய அளவிலான முயற்சிகளை எடுங்கள், தொடக்கத்திலேயே பெரிய விஷயங்கள் நடக்கும் என காத்திருக்க வேண்டாம். , அதற்கு பொறுமை மற்றும் நம்பிக்கை அவசியமானது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link