ஆரோக்கியத்தின் மீது கவனம் உள்ளவரா? ’இந்த’ உணவுகளை சூடு பண்ண வேண்டாம்

Mon, 17 Jul 2023-10:12 pm,

சாப்பிட்டு முடித்ததும் மீதமாகும் உணவுகளை மறுநாள் பயன்படுத்தும்போது, சூடுபடுத்தி உண்கிறோம். ஆனால் சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்

சமைத்த காளானை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது. காளான் உணவு சரியான முறையில் சேமிக்கப்படாவிட்டால், அது நொதிகள் மற்றும் பாக்டீரியாக்களால் கெட்டுப்போய்விடும் இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

ஊட்டச்சத்துக்கள் பலவற்றைக் கொண்ட பீட்ரூட்டை சமைத்த பிறகு, மீண்டும் சூடுபடுத்தினால் அதிலுள்ள பெரும்பாலான சத்துக்கள் ஸ்வாஹா ஆகிவிடும்

முட்டையை ஒரு போதும் மீண்டும் சூடுபடுத்தக்கூடாது

கடல் உணவுகள் எதையும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணக்கூடாது

சாதம் மீந்துவிட்டால், அதை அடுத்த நாள் பயன்படுத்தலாம். சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மீண்டும் சாப்பிடலாம், ஆனால் சூடு படுத்தினால், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

கீரை வகைகளை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தக்கூடாது

சமைத்த உணவுகளை நீண்ட நேரம் வைத்திராமல், உடனே சாப்பிட்டால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே கிடைக்கும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link