பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

Mon, 14 Mar 2022-10:06 pm,

பழங்களில் அதிக அளவு பிரக்டோஸ் மற்றும் ஈஸ்ட் உள்ளது.  தண்ணீர் குடிப்பதால் உங்கள் வயிற்றில் உள்ள அமிலங்கள் நீர்த்துப்போகின்றன, இதன் காரணமாக நீங்கள் வயிற்று பிடிப்பை ஏற்படலாம்.

பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமான செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

சில பழங்களில் அதிக நீர்ச்சத்து இருக்கும் நிலையில், அதோடு தண்ணீரும் அருந்தினால், உங்கள் pH அளவு பாதிக்கப்படலாம். 

பழங்களைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால், அஜீரணக் கோளாறு ஏற்படும். இதன் காரணமாக பழங்களின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் போகும். 

பழங்களை சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும். உடனேயே தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் இரைப்பை சாறு மற்றும் செரிமான நொதிகள் நீர்த்துப்போகும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link