ஐபிஎல் ஏலம்: இந்த 5 இந்திய வீரர்களுக்கு எக்கச்சக்க டிமாண்ட்?

Sun, 17 Dec 2023-4:00 pm,

அனைத்து 10 அணிகளும் 77 இடங்களை ஏலத்தில் நிரப்ப உள்ள நிலையில், இந்த 5 வீரர்களுக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த 5 வீரர்களை இங்கு காணலாம். 

 

விவரந்த் சிங்: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவரை 2022 ஏலத்தில் ஹைதராபாத் அணி 2.6 கோடி ரூபாய்க்கு எடுத்தது. அப்போதும், இப்போதும் அவரின் அடிப்படை தொகை ரூ. 20 லட்சம் ஆகும். 

 

ஷாருக் கான்: தமிழ்நாடு வீரரான இவர் 2022ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் 5.25 கோடி ரூபாயில் எடுத்தது. இவரை சென்னை, குஜராத் அணிகள் எடுக்க அதிக வாய்ப்புள்ளது.   

மனீஷ் பாண்டே: டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மனீஷ் பாண்டேவுக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை. சென்னை இவரை எடுக்க அதிக வாய்ப்புள்ளது. 

ஹர்ஷல் படேல்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டெத் பவுலராக இருந்த ஹர்ஷல் படேல் விடுவிக்கப்பட்டர். அவரை குறைந்த விலையில் ஆர்சிபியே எடுக்கலாம் அல்லது பல அணிகள் எடுக்க வாய்ப்புள்ளது. 

 

ஷர்துல் தாக்கூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என அடுத்தடுத்து சென்ற ஷர்துல் தாக்கூர் தற்போது ஏலத்தில் வந்துள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link