In Pics: ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம்!

Sun, 14 Aug 2022-7:27 pm,

உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பால வளைவின் முக்கிய பகுதியான ‘தங்க இணைப்பு’ பணி முடிவடைந்துவிட்டதது. 

அனைத்து பணிகளும் முடிந்தபின், இந்தப் பாலம், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும். 

ரயில்வே பாலத்தின்  சுமார் 98 சதவீத பணிகளை நிறைவு செய்துள்ளோம் என இந்த பாலம் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஆஃப்கன்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் கிரிதர் ராஜகோபாலன் தெரிவித்தார்.

செனாப் பாலத்தில் வரும் டிசம்பர் மாதம் ரயில் போக்குவரத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் முதல் முறையாக காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link