புதனின் அருளால் இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை: செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும்

Thu, 17 Nov 2022-6:11 pm,

புதனின் மாற்றத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த நேரம் தொழில் மற்றும் வியாபாரத்திற்கு மிகவும் நல்ல நேரமாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கலாம். இக்காலகட்டத்தில் வேறு பல வகையான பலன்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

 

விருச்சிக ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால், துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசிக்கு ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதி புதன். இப்போது வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். தொழிலில் வெற்றி பெறவும் இந்த நேரம் சாதகமாக உள்ளது. குடும்பத்தில் உள்ள உறவுகளில் இனிமை இருக்கும். இதுமட்டுமின்றி இந்தக் காலத்தில் வீட்டில் உள்ளவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். 

ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். இதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலையிலும் புதன் சஞ்சாரம் நன்மை தரும்.

விருச்சிக ராசியில் புதன் நுழைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கியுள்ளன. நீங்கள் கூட்டாக வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் முன்னேற பல வாய்ப்புகள் இந்தக் காலத்தில் அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link