சூரனை சம்ஹரித்து ஆனைமுகனுடன் காட்சியளிக்கும் அறுமுகன் ஆறுமுகம்

Fri, 20 Nov 2020-11:24 pm,

தும்பிக்கையோனை நம்பிக்கையுடன் கும்பிட்டால், விக்னங்களை வேரறுக்கும் விநாயகன். வினை தீர்ப்பவன்....

சஷ்டித் திருவிழாவுக்கு பிறகு சூரனை வென்ற சூரனைப் போற்றும் நாள்... 

சிவனின் மைந்தன், கார்த்திகை மைந்தன் சிவகுமரனின் சஷ்டித் திருவிழா

அன்னையிடம் இருந்து சக்திவேல் வாங்கி வீரவேல் விட்டு சூரபத்மனுக்கு மோட்சம் தந்த சூரவேல். சூரரைப் போற்றி சேவற்கொடியாகவும், மயில்வாகனமாகவும் மாற்றிய ஞானவேல்

சிங்கமுகனை வதைத்த சிங்கார வேலவன், தாரகாசுரனை வதம் செய்த தாட்சாயினி மைந்தன்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link