2018-ஆம் ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!

Mon, 24 Dec 2018-3:37 pm,

புது டெல்லியின் விஜய்சௌக்க பகுதியில், முஹரம் பண்டிகை தினத்தில் மக்கள் வாள் பேரணி நடத்தியபோது. நாள் செப் 21, 2018.

விநாயகர் சதூர்த்தியன் போது நாக்பூர் மாநில மக்கள் தங்களது முதல் விநாயகர் சிலையினை ஊர்வலமாக கொண்டு சென்றபோது. நாள் செப்., 13, 2018

ஹோலி பண்டிகையின் போது மதுராவின் டுய்ஜி கோவில் பகுதியில் மக்கள் ஹோராங்க ஹோலி கொண்டாடியபோது. நாள் மார்ச் 3, 2018.

மும்பையில் உள்ள NCPA திரையரங்கில் ராயல் ரஷ்ய பாலே குழுவினர் நடன நிகழ்ச்சி நடத்தியபோது. நாள் March 14, 2018

இந்திய விமான படை சராங்க், மக்களின் பார்வைக்காக "India's Mega Defence Exhibition - DefExpo 2018" நடத்தியபோது. நாள் April 2018.

ஜெய்பூரில் இருந்து சுமார் 75கிமி தொலைவில் உள்ள சாம்பார் சால்ட் குளத்தில், அரியவகை ப்ளமிங்கோஸ் பரவை காட்சியளித்த சம்பவம். நாள் Aug. 3, 2018

கொல்கத்தா அலிப்போர் விலங்கியல் பூங்காவில், பெண் ஒட்டகசிவிங்கி ஒன்று தனது குட்டியை பாசத்துடன் அனுகும் காட்சி. நாள் - June 29, 2018

உதய்பூரின் கேலு கேதார் பகுதிக்கு உட்பட்ட டுசுக் கிராமத்தில், பழங்குடி பெண்கள் முன்னேற்றத்திற்காக இயங்கி வரும் அரசு சாரா நிறுவனம் சார்பாக அப்பகுதி பெண்களுக்கு கையுந்து பந்து பயிற்சி அளிக்கப்பட்ட போது...

வடக்கு ரயில்வேயின் முதல் பெண் கூலி மஞ்சு தேவி, தனது வாடிக்கையாளர்களின் உடமைகளை கனிவாக எடுத்துவருகின்றார். நாள் மே 20, 2018.

ஜெய்பூர் ரயில்வே நிலைய கூலி (Porter) அறைக்கு வெளியே, வடக்கு ரயில்வேயின் முதல் பெண் கூலி மஞ்சு தேவி. புகைப்படம் எடுக்கப்பட்ட நாள் மே 20, 2018.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link