’பீட்சா என்றால் உயிர்’ மீரா பாய் சானு பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்

Sun, 31 Jul 2022-9:19 pm,

2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் பளூதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானு, காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்

அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு பீட்சா. ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பியவுடன் பீட்சாவை விரும்பி வாங்கி சாப்பிட்டார். ஒலிம்பிக் போட்டிக்காக பல நாட்களாக டையட் இருந்த அவர், பீட்சா சாப்பிடாமல் இருந்துள்ளார். 

அவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு, சச்சினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

 

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளியை வென்ற முதல் பெண் என்ற சரித்திர சாதனை இவர் வசம் உள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link