Post Office Scheme: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம், ரூ.1000-ல் துவக்கலாம்

Wed, 07 Jul 2021-7:01 pm,

இந்த திட்டத்தில் ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். மைனர் சார்பாக கார்டியன் கணக்கைத் திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்களும் தங்கள் பெயரில் கணக்கைத் துவக்கலாம். (ஜீ பிசினஸ்)

தபால் நிலையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.indiapost.gov.in/ இல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, கிசான் விகாஸ் பத்ரவின் திட்டத்தில், பணம் 124 மாதங்களில் (10 ஆண்டுகள் 4 மாதங்கள்) இரட்டிப்பாகிறது. (Photo: PTI)

கிசான் விகாஸ் பத்ரவின் திட்டத்தில் நீங்கள் வெறும் ரூ .1000 உடன் முதலீடு செய்யத் துவங்லாம். 100 இன் பெருக்கங்களில் எந்தத் தொகையையும் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு வரம்பு இல்லை. (Photo: Reuters)

இந்தத் திட்டத்தில் தற்போது 6.9 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. இந்த திட்டம் 10 ஆண்டுகள் 4 மாதங்களில் முதிர்ச்சியடையும். (Photo: Reuters)

 

இதில் கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், நீதிமன்ற உத்தரவு இருந்தால், மெச்யூரிட்டிக்கு முன்னரே கணக்கை மூடலாம். (Photo: Reuters)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link