யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜ்காட் (Raj Ghat)!

Sat, 16 Dec 2017-6:55 pm,

பழைய டெல்லியின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜ்காட் (Raj Ghat) வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகும்! ராஜ்காட் எனும் வடமொழி சொல்லிற்கு அரசர்களின் படித்துறை என்று பொருள். 

மகாத்மா காந்தி அவர்களின் பூத உடல் ஜனவரி 31, 1948 அன்று எரியூட்டப்பட்டு, பின்னர் நினைவிடம் (சமாதி) அமைக்கப்பட்டது. 

 

இங்கு அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தினை காண மக்கள் பலரும் திரண்டு வருகின்றனர்.

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திடலில், ஒரியா மொழியில் மகாத்மா-வின் வார்த்தைகள் பொரிக்கப்பட்டுள்ளது!

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திடலில், தமிழ் மொழியில் மகாத்மா-வின் வார்த்தைகள் பொரிக்கப்பட்டுள்ளது!

யமுனை ஆற்றங்கரையின் படித்துறைகளில் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி நினைவிடம் (சக்தி ஸ்தல்)!

இந்திரா காந்தி நினைவிடத்திற்கு அருகில், இந்திரா காந்தி அவர்களின் வார்த்தைகள் பொரிக்கப்பட்ட திடல்!

யமுனை ஆற்றங்கரையின் படித்துறைகளில் இந்திரா காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் (வீர பூமி)!

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு அருகில், ராஜீவ் காந்தி அவர்களின் வார்த்தைகள் தமிழ் மொழியில் பொரிக்கப்பட்ட திடல்!

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி நினைவு சுவர்!

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link