செவ்வாழை பழத்தில் இவ்வளவு நன்மைகளா.?

Wed, 01 Jun 2022-1:39 pm,

தென்னை ஓலை குருத்தை எடுத்து தீயில்காட்டி தூள் செய்து தேங்காய் எண்ணையுடன் சேர்ந்து தேய்தால் செருப்பு கடித்த புண் குணமாகும்.

நாள்தோறும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எழுமிச்சை விதையுடன் சிறிது உப்பையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க உடலில் தேள் கடி விஷம் குறையும். 

சிறிது பெருங்காயத்தை எடுத்து சுடான தண்ணீரில் கலந்து குடித்துவர இருமல் நிற்பதுடன், வாயு தொல்லையும் குணமடையும். 

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊர வைத்து குளித்து வந்தால் தலையில் பொடுகு தொல்லை குணமாகும். தலை முடியின் வேர்கள் ஆரோக்கியமடையும்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link