Sri Rama Rajyam: அயோத்தியில் ராமர் எவ்வாறு ஆட்சி செய்தார்?

Thu, 03 Dec 2020-11:57 am,

ஸ்ரீ ராமர் (Lord Shri Ram Kingdom and Ruling ) ஆட்சி சிறப்பாக நடந்தது. அவரது ஆட்சியின் செயல்திறனை இன்றுவரை உலகம் பாராட்டுகிறது.

ஸ்ரீ ராம ராஜ்யத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு உயர்ந்த ஆளுமையுடன் வாழ்ந்தனர். நல்ல செயல்களைச் செய்தனர்.

ஸ்ரீ ராமர் ராஜ்யத்தில் (Lord Shri Ram Kingdom ) எந்த துன்பமும் இல்லை. கொடூரமான மிருகங்களிலிருந்து மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. 

ஸ்ரீ ராமரின் ஆட்சிக் காலத்தில் திருட்டு அல்லது கொள்ளை எதுவும் இல்லை. சமத்துவம் இருந்தது. இளைஞர்கள் சுறுசுறுப்பாக இருந்தனர்.

ஸ்ரீ ராமரின் ஆட்சிக் காலத்தில் எந்த உயிரினத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ராமரின் இரக்கமுள்ள பார்வையுடன் அனைத்து உயிரினங்களும் வன்முறை இன்றி வாழ்ந்தனர். 

 

ஸ்ரீ ராமரின் ஆட்சிக் காலத்தில் மக்கள் முழு மற்றும் உண்மையான வாழ்க்கை வாழ்ந்தனர். எந்த துன்பமும் நோயும் அங்கு இல்லை.

ஸ்ரீ ராம ராஜ்யத்தில், ராமரின் பெயர் எப்போதும் அனைவராலும் நினைவில் வைக்கப்படுகிறது. ஸ்ரீ ராம ராஜ்யத்தில் ஸ்ரீ ராமர் சர்வ வல்லமை உள்ளவராக திகழ்கிறார்.

ஸ்ரீ ராம ராஜ்யத்தில் மரங்கள் அனைத்தும் அசைந்தன. வண்ணமயமான பூக்கள் பூக்கும். பூச்சிகளால் பயிர்கள் சேதமடையவில்லை.

மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் ஸ்ரீராமர்.

ஸ்ரீ ராம ராஜ்யத்தில் அயோத்தி மக்கள் உண்மையாக தங்கள் கடமைகளைச் செய்தனர். தங்கள் செய்யும் வேலையில் மகிழ்ச்சியைக் காண்பவர்க்கள்.

ஸ்ரீ ராம ராஜ்யத்தில் யாரும் பொய் பேச மாட்டார்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link