தமிழ் சினிமா உலகையே உலுக்கிய அதிர்ச்சி கடத்தல் சம்பவம்!

Fri, 23 Jun 2023-1:55 pm,

பிரபல தமிழ் ராப் பாடகரான தேவ்னந்த், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வீடு திரும்பியபோது கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 

அதிகாரிகள் தங்களது தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

தேவ் ஆனந்த் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகாரளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

 

பத்து பேர் கொண்ட குழுவால் அவர் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

நிதி விவகாரம் தொடர்பாக கடத்தால் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link