குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்த முதலமைச்சர்; காலை உணவு திட்ட தொடக்க விழா புகைப்படங்கள்

Thu, 15 Sep 2022-11:49 am,

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்த காட்சி

 

மதுரையில் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

அப்போது அவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். 

 

அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு தன் கையால் உணவை ஊட்டி மகிழ்ச்சியடைந்தார்

 

பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் வழியில் திமுக அரசு பள்ளிக் குழந்தைகளை படிக்க வைப்பதாக கூறினார்

 

எத்தனை நிதிச் சிக்கல்கள் வந்தாலும், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது இலக்கு என தெரிவித்துள்ளார்

குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

(காலை உணவு திட்ட தொடக்க விழா)

(காலை உணவு திட்ட தொடக்க விழா)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link