வாழ்க்கையில் தடைகளை நீக்கி வளங்களை அளிக்கும் ஒட்டக சிலை

Mon, 18 Jul 2022-5:32 pm,

ஒட்டகம் அயராத உழைப்பின் அடையாளம். வாஸ்து படி, வீட்டில் ஒட்டக சிலை வைப்பதன் மூலம், ஒரு நபர் தனது கடின உழைப்பின் முழு பலனை  பெறுகிறார்.

 

உங்கள் வீட்டில் ஒட்டகச் சிலையை சரியான திசையில் வைப்பதால் பணச் சிக்கல் வராது. செல்வம் நிரம்ப வேண்டுமானால் ஒட்டகச் சிலையை ஜோடியாக வைக்க வேண்டும்.

உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால், வீட்டில் ஒட்டகச் சிலை வைக்க வேண்டும். இதனால் நோய்கள் நீங்கி நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

ஒட்டகத்தின் சிலையை சரியான திசையில் வைத்திருப்பது தொழிலிலும் முன்னேற்றம் காணப்படும். 

வேலை செய்யும் இடத்தில் தொடர்ந்து பிரச்சனை அல்லது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டால், உங்கள் பணியிடத்திலோ அல்லது அலுவலகத்திலோ ஒட்டகச் சிலையை வைத்துக் கொள்ளுங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link