பூஜையில் அறையில் ‘இவை’ இருந்தால் வீட்டிற்கு துரதிஷ்டத்தை கொண்டு வரும்!

Thu, 10 Nov 2022-7:57 pm,

பூஜை அறையில் கிழிந்த புத்தகங்கள் இருக்கக்கூடாது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். அப்படிப்பட்ட புத்தகம் உங்கள் வீட்டின் பூஜை அறையில் இருந்தால் உடனே அதை அகற்றி தண்ணீரில் கரைக்கவும்.

இந்து மதத்தில் அட்சதை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஆனால் உடைத்த அரிசியை வீட்டின் பூஜை அறையில் வைக்கக்கூடாது. உடைந்த அரிசி பூஜை அறையில் இருந்தால், உடனடியாக அவற்றை அகற்றி முழு அரிசியை வைக்கவும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உக்ரமான தெய்வங்களின் சிலைகளை வீட்டில் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் வீட்டில் துர்பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

இந்து மதத்தில், முன்னோர்கள் மிகவும் போற்றப்படுவர்கள். ஆனால் பூஜை அறையில் அவர்களது படங்களை வைத்தால் வீட்டில் அசுப பலன்கள் ஏற்படும்.

தெய்வங்களின் உடைந்த சிலைகளை பூஜை அறையில் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இப்படி செய்தால் பூஜித்த பலன் முழுமையாக கிடைக்காது. மேலும், எதிர்மறை ஆற்றல் வீட்டில் தங்கிவிடும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link