ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை -பிஎஸ்என்எல் அதிரடி
)
நீங்கள் ஒரு புதிய பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற திட்டமிட்டு இருந்தால், அதற்கான நிறுவல் கட்டணத்திற்காக நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை.
)
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் இணைப்பு நிறுவல் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.
)
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை 31 மார்ச் 2023 வரை மட்டுமே
முன்னதாக, ஃபைபர் இணைப்புக்கு பயனர்கள் ரூ.500 செலுத்த வேண்டியிருந்தது.
முதன்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவல் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்துள்ளது.