குர்லா ரெயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை முயற்சி செய்தவரை நூலிழையில் மீட்ட காவலர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் உள்ள குர்லா ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் பகுதியாக உள்ளது. 


இந்நிலையில், அப்பகுதியில் தற்கொலை செய்ய முயன்றவரால் அப்பகுதியில் பரப்பப்பு ஏற்பட்டுள்ளது. குர்லா ரெயில் நிலையத்தில் வழக்கம் போல் காலையில், பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. அப்போது, ஒருவர் திடீர் என நடைபாதையில் இருந்து ரயில் தண்டவளத்தில் ஒருவர் இறங்கினார்.


பின்னர், அவர் ரயில் தண்டவளத்தில் தையை வைத்து படுத்துள்ளார். பின்னர் இதை கண்ட மற்ற பயணிகள் மற்றும் ரயில்வே காவலர் ஒருவர் உடனே அவரை மீட்டுள்ளார். நல்லவேளை, அவர் தண்டவாளத்தில் தலைவைத்த போது ரயில் வரவில்லை. வந்திருந்தாள் அவரின் நிலை மோசமாக இருந்திருக்கும். இந்த நிகழ்வு சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.  


இதோ அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது....!