உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலி நகரில் ஒருவன் வயதான பெண்மணி ஒருவரை நடு தெருவில் வைத்து அடித்து கொடுமை படுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த காட்சியானது அந்த தெருவில் போருத்தபட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. பரேலி நகர் காவல்துறையினர் எதிர்பராது பரிசோதித்த பொது இந்த வீடியோ காட்சியை கண்டனர். 


இதையடுத்து, அந்த நபரை கண்டறிந்து அவர் மீது பரேலி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.