இன்றைய பாம்பின் வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | Viral News: நகை பணத்துடன் ஓடியே போன கில்லாடி மணமகள்: சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்


இந்த வீடியோவில் ஒரு தவளை மற்றும் பூனையின் வீடியோவை நாங்கள் உங்களுக்குக் காட்டப் போகிறோம், அதில் இரண்டும் சேர்ந்து ஒரு பாம்பைக் கொள்கிறது, இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


பாம்புக்கு என்ன ஆச்சு?
இந்த வீடியோ மக்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தவளையும் பூனையும் தெரியும் ஆனால் அதில் மிகவும் ஆச்சரியமான காட்சி ஒன்று தெரிகிறது. தவளையின் வாயில் பாம்பு ஒன்று தெரிவதை வீடியோவில் தெளிவாகக் காணலாம். தவளை தன் வாயில் பாம்பை இறுக்கமாகப் பிடித்திருக்கிறது. அதே பூனைதான் பாம்பை கொல்கிறது. பூனை ஒருமுறை அல்ல பலமுறை அந்த பாம்பை அடிக்கிறது. பாம்பு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறது, ஆனால் வீடியோவை பார்க்கும் போது பாம்பின் உயிர் காப்பாற்றப்படும் என்பது போல் தெரியவில்லை.


தவளை, பூனை, பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:



வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இந்த வீடியோ ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மக்களின் கருத்துகளும் வெளியாகி வருகின்றன. இது சிறந்த வீடியோ என்று ஒரு பயனர் எழுதினார். இதனால் பாம்புகளின் ஜாதி களங்கம் அடைந்துள்ளது என்று மற்றொரு பயனர் எழுதினார். பாம்பைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது, தவளையின் சக்தியைக் கண்டு வியப்படைகிறேன் என்று மற்றொரு பயனர் எழுதினார். வீடியோவில் பலரின் கருத்துகள் அதிர்ச்சியளிக்கின்றன.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ